Mouname Paarvayaal |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
அல்லிக் கொடியே உன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்
வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல்
என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்
என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்