Mudhal Mudhala |
---|
பெண் முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
மச்சினிக்கு மீசை வந்ததே
என்னது அட என்னது
மல்லிகப்பூ மல்லுக் கட்டுதே
என்னது அட என்னது
தொட்டாலே இனிக்கின்றதே
சுவாசங்கள் மணக்கின்றதே
நீ துாரத்தில் தீ தீச்சட்டி
நான் தெட்டதும் நீ பனிக்கட்டி
முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
ஆண்
பெண் முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
ஆணுக்குள்ள வன்மைதானே
பெண்ணை இழுக்குது
பெண்ணுக்குள்ள மென்மை தானே
ஆணை இழுக்குது
முத்தம் போடும் போது
ஏன்டா கண்கள் மூடுது
முத்தம் கூட பாதிச்சாவு
அதனால் தானடி
நீ தரும் போதும் இன்பம்
நான் பெறும் போதும் இன்பம்
இதழ் கொடை போன்ற குடை ஏதடா
இதழ் கொடுத்தாலும் குறையாதடா
முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
ஆசை வந்தும் தள்ளிப் போனால்
தேவை வைத்தியம்
ஆந்திராவில் காரம் வேண்டாம்
என்பவன் பைத்தியம்
தொட்டவுடன் உச்சம் போனால்
இன்பம் இல்லையே
தொடங்கும் போது எந்த நதியிலும்
வெள்ளம் இல்லையே
அட மடை வெள்ளம் வேண்டும்
சிறுசிறுத் தூரல் போடு
என் உடல் எங்கும் கடல் ஆகுமே
என் உயிரோடும் அதில் ஆடுமே
முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
மச்சினிக்கு மீசை வந்ததே
என்னது அட என்னது
மல்லிகப்பூ மல்லுக் கட்டுதே
என்னது அட என்னது
தொட்டாலே இனிக்கின்றதே
சுவாசங்கள் மணக்கின்றதே
நீ துாரத்தில் தீ தீச்சட்டி
நான் தெட்டதும் நீ பனிக்கட்டி