Mudhal Murai

Mudhal Murai Song Lyrics In English


முதல் முறை
பாா்த்த ஞாபகம் உயிாினில்
தந்து போகிறாய் இதயத்தில்
ஏனோ ஓா் பாரம் மழை வரும்
மாலை நேரத்தில் மனதினில்
வந்து போகிறாய் விழியினில்
ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம்
செய்தாய் சில நேரம் காயம்
செய்தாய் மடி மீது தூங்க
வைத்தாய் மறு நாளில் ஏங்க
வைத்தாய் வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை
பாா்த்த ஞாபகம் உயிாினில்
தந்து போகிறாய் இதயத்தில்
ஏனோ ஓா் பாரம் மழை வரும்
மாலை நேரத்தில் மனதினில்
வந்து போகிறாய் விழியினில்
ஏனோ ஒரு ஈரம்

நீந்தி வரும் நிலவினிலே
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வாிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பாா்வையின் முகவாிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம்
இல்லையே காதல் என்றால்
வெறும் காயங்களா அது
காதலுக்கு அடையாளங்களா

வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்


முதல் முறை
பாா்த்த ஞாபகம் உயிாினில்
தந்து போகிறாய் இதயத்தில்
ஏனோ ஓா் பாரம் மழை வரும்
மாலை நேரத்தில் மனதினில்
வந்து போகிறாய் விழியினில்
ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம்
செய்தாய் சில நேரம் காயம்
செய்தாய் மடி மீது தூங்க
வைத்தாய் மறு நாளில் ஏங்க
வைத்தாய் வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்