Mugam Theriyaa |
---|
முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்
நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்
முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்
நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்
நீதி மன்றம்
சொல்வது மட்டும்
குற்றம் இல்லை
நெஞ்சம் சொல்லும்
நியாத்தை கேளடா
வால் எடுத்து
கொள்வது மட்டும்
குற்றம் இல்லை
வார்த்தைகளால்
கொள்வதும் குற்றம்
தான்
உன்னை நம்பி
வரும் பெண்ணையே
நிர்கதியாய் விடுதல்
குற்றம்
உன்னை உயிர்
ஆக்கிய பெற்றோரை
மறத்தல் குற்றம்
நெற்றிக்கண்
திறந்தால் கூட குற்றம்
குற்றம் குற்றம் தான்
குற்றத்தின்
தோழன் ஆசை
குற்றத்தின் வாசல்
கோவம் குற்றத்தின்
பலனே பாவம்
குற்றங்கள் வாழ்வின்
சாபம்
முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்
நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்
அறிவுகளின்
கூச்சல் குற்றம் மெய்
மறக்கும் ஆன்மீகத்தில்
அளவெடுத்த வார்த்தை
குற்றம் நண்பர்கள்
கூடாரத்தில்
பிறன் மனை
நோக்குதல் குற்றமே
பிரிவினை பேசுதல்
குற்றமே கர்ப்பிணை
தொலைப்பது போலவே
கடமையை மறப்பதும்
குற்றமே குற்றமே
குற்றத்தின்
தோழன் ஆசை
குற்றத்தின் வாசல்
கோவம் குற்றத்தின்
பலனே பாவம்
குற்றங்கள் வாழ்வின்
சாபம்
முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்
நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்
ஒவ்வொருவன்
குற்றத்துக்கும் அவனுக்கென
நியாயம் உண்டு இறுதியாய்
காலம் சொல்லும் நியாங்களின்
சபையில் நின்று
மனிதனை ஏவி
விட்டே தான் மனிதனை
கொல்கிறானே மனிதன்
ஏது மற்று அழுவோர்க்கெல்லாம்
இறைவன் தானே கூலிப்படை
தலைவன்
குற்றத்தின்
தோழன் ஆசை
குற்றத்தின் வாசல்
கோவம் குற்றத்தின்
பலனே பாவம்
குற்றங்கள் வாழ்வின்
சாபம்
முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்
நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்