Mullai Malar Mele |
---|
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெண்ணிலவை பூமியின் மேலேஏ
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலேஏஏஏஏ
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆஅஆஆஆஆஆ
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே
ஆஅஆஆஆஆஆ
ஆஅஆஆஆ
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
ஆஅஆஅஆஆஆஆ
இருவர் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆஅஆஅஆஆஆஆ