Mun Jenmam Male |
---|
முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே
தள்ளி உன்னை வைத்த காலம்
என்னவென்பேன்
நம்மை கொன்று விட்டு
கொல்லி வைத்த காலன் என்பேன்
அந்த காலனுக்கு காதல் வலி
இல்லை என்பேன்
ஞாபகங்கள் வந்து வந்து
தாக்கிடுதே
வந்து தாக்கிவிட்டு பைத்தியமாய்
ஆக்கிடுதே
நம்மை தோற்கடித்து தோற்கடித்து
பார்க்கிறதே
ஏன் இந்த வாழ்க்கை
என்றன்ன தோன்றும்
விடியாதோபகலாகாதோ
போதாத நேரம்
நெஞ்செங்கும் பாரம்
போகாதோ விட்டு போகாதோ
நலம் வருமாஆஅஆஅ
பலம் தருமா
வேகுது என் மூச்சு
நோகுது உன் பேச்சு
போதும் போதும்
முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே