Muruga Endrathum Urugaadhaa Manam |
---|
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
ஏஏஏ ஏஏஏஏ
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவ பாலா
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
முருகாஆ அ அ ஆமுருகாஆ அ அ ஆ