Muththu Siriththathu |
---|
ஹேய் பொங்கி சிரிக்கிற தங்கச் சிலைக்கொரு
குங்குமத்தை இடுங்க
ஹேய் பூத்து குலுங்கிடும் நந்தவனத்துக்கு
ஆரத்தியும் எடுங்க
பொன்னாரத்த பூவாரத்த போடு
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க
ஆஅஆஆஆஆ
ஆஅஆஆஆஆ
ஆஅஆஆஆஆ
ஆஅஆஆஆஆ
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானே மலைத் தேனே
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானேமலைத் தேனே
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே
முல்லை மலர்க்கொடியே பக்கம் வந்தாலென்ன
மோக வண்ணக் குயிலே சொர்க்கம் தந்தாலென்ன
கொத்து மலர்க்கொடியை நீயும் தொட்டாலென்ன
முத்து மணிச்சரத்தில் கையும் பட்டாலென்ன
தேன் கனியே அழைக்கையில்
மாங்கிளிதான் மறுக்குமா
வான் மழை போல் பொழிகையில்
பூமரம் தான் தடுக்குமா
அழகிய கலை நிலவே வா அருகே வா
இதயமும் ஏங்குது இரு விழி மயங்குது
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானேமலைத் தேனே
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே
வெள்ளைக் கிளியொன்று பச்சை நிறம் கொண்டு
துள்ளி சிரிக்கிறதே
ஹேய் பட்டு ரவிக்கையில் சிட்டுக்குருவியும்
கண்ணைப் பறிக்கிறதே
பொன்னாரத்த பூவாரத்த போடு
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க
உன்னை எண்ணும்பொழுது
நாணம் உண்டாகுது
ஆசை என்னும் அலைகள்
என்னை பந்தாடுது
கன்னி விழி அசைவில்
காதல் தேர் ஓடுது
காதல் இளமைகள்
அன்பில் நீராடுது
நான் உனக்கெனவே பிறந்தவள்
நீ தொடவே மலர்ந்தவள்
உன்னருகே இருக்கையில்
உன் உலகம் தெரியுது
விருந்துன்னை அழைக்கிறதே வா
விரைந்தே வா
மனம் தரும் பூவிது
மன்னனிடம் மயங்குது
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது
மானேமலைத் தேனே
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே
இருவர் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே
புது சங்கீதம் நானும் பாட வந்தோமே