Muthucharam Soodi Varum |
---|
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஹோஹோஓஹோ ஹோஹோ
ஆஹா ஹாஹா ஹாஹஹா
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு
ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு
ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு
ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு
செங்கரும்பு மஞ்சக்கொத்து கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்
ஓஹோ ஹோஹோஓஹோ ஹோஹோ
ஆஹா ஹாஹா ஹாஹஹா
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும்
கன்னிப் பருவம்
ஓஹோ ஹோஹோஓஹோ ஹோஹோ
பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும்
கன்னிப் பருவம்
மன்னரோ தொட்டு வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு
ஓஹோ ஹோஹோஓஹோ ஹோஹோ
ஆஹா ஹாஹா ஹாஹஹா
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஹோஹோஓஹோ ஹோஹோ
ஆஹா ஹாஹா ஹாஹஹா
லலலலலலலலலலலல
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்