Muzhu Muthar Porulae |
---|
முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேதநாயகனே ஏ ஏஏஹே
முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேதநாயகனே ஏஏஏஆஆஆனாகா
தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்
தூயனேஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்
தூயனே ஜோதி வானவனேஏஏ
ஜோதி வானவனேஆஆஆஆஆஆனாஆ
மழுவினைக் கரத்திலேந்திய
பெருமான் மைந்தனேஏவாரண முகனேஏஏஏ
பழுதறப் பணிந்தேன் கடைக்கண்ணால் என்னை
பார்த்தருள் செய் விநாயகனே
பார்த்தருள் செய் விநாயகனே ஆஆஆஆ
வேதனே வேத வேதாந்தமும்
கடந்த விமலனே
விண்ணவர்க்கெல்லாம் நாதனே
நாத ஓங்கார மெய்ப்பொருளே
நால்வகைப் பதங்களும் தருவாய் ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆனா
நால்வகைப் பதங்களும் தருவாய்
சீதளக் கமல வாரணேஏ
அருளும் செங்கையில் அங்குசமுடையாய்
யாதினி உரைப்பேன் என் மனமறிந்து ஆஆ ஆ ஆ ஆஅ
யாதினி உரைப்பேன் என் மனமறிந்து
ஆண்டருள் செய் விநாயகனே
ஆண்டருள் செய் விநாயகனேஏ
–