Na Dharmanda

Na Dharmanda Song Lyrics In English


நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்

ஆடிப்பாட சலச்சவனில்ல
அட அதுக்கும் எடமுமில்ல
பாட்டுப்பாடி கலைச்சவனில்ல
இவன் கானாக்கவிஞன் இல்ல

இவன் புடிச்சா உடமாட்டான்
நீ அழைச்சா வரமாட்டான்
இந்த பூலோகம் செஞ்ச தவம்

எடுத்தேன் நான்
இந்த அவதாரம்
ஹோய் ஓய் ஓய் ஓய்
ஏ இங்கப்பாரு
பின்னாலப் பரிவாரம்
ஹோய் ஓய் ஓய் ஓய்

நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்

ஏய் கூட்டம்
கும்மாளம் போட்டு
என் கூட எப்போதும் பாராட்டும்
பாட்டன் இல்லாத ஆளு
நான் ஒடுற ஓட்டம் தேரோட்டம்

இஷ்டம் போல
வாழ்ந்து முடிப்போம்
கஷ்டம் வந்தாக்கா
கல்லால அடிப்போம்
அதிஷ்ட கொடிய
தினமும் புடிப்போம்
யாரு வந்தாலும் ஆதரிப்போம்

இது தும்பிக்கிட்டு வரும்
காளையடா
தெனம் தேடிக்கிட்டு வரும்
மாலையடா
இவன் தென்பாண்டி
நாட்டு சிங்கமடா

நான் தருமன்டா ஹேய் ஹே
பேட்டை மவராசா ஹஹா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான் டேய்
வாடா டேய்


ஏய் காஞ்சா
கருவாடும் மணக்கும்
அட காச்சின தண்ணீரும்
ருசி இனிக்கும்
நஞ்சை எடங்கூட
மொளைக்கும்

இவன் ஓஞ்ச
பின்னாலும் உறவிருக்கும்
மாத்தி மாத்தி போட்டுக்குடிப்பான்
படிக்க தெரியாது கதை படிப்பான்

ஆபோத்தி இழுத்துப் படுத்ததில்ல
பொட்டப் புள்ளைக்குப் புடிச்சதில்ல
ஒரு சங்கீதத்த இவன் தொட்டதில்ல
ஆனா பாட்டு மட்டும் எட்டுக்கட்டையில
இவன் பக்கத்தில் யாரும் எட்டவில்லை

நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்

ஆடிப்பாட சலச்சிவனில்ல
அட அதுக்கும் எடமுமில்ல
பாட்டுப்பாடி கலைச்சவனில்ல
இவன் கானாக்கவிஞன் இல்ல

இவன் புடிச்சா உடமாட்டான்
நீ அழைச்சா வரமாட்டான்
இந்த பூலோகம் செஞ்ச தவம்

எடுத்தேன் நான்
இந்த அவதாரம்
ஓய் ஓய் ஓய் ஓய்
ஏ இங்கப்பாரு
பின்னாலப் பரிவாரம்
ஓய் ஓய் ஓய் ஓய்

நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்