Naadariyum Nooru Malai

Naadariyum Nooru Malai Song Lyrics In English


முருகா ஆஆ
ஆஆ ஆஆ முருகா
ஆஆ ஆஆ முருகா
ஆஆ ஆஆ நாடறியும்
நூறு மலை நான்
அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் ஸ்வாமி
மலை

கந்தன் ஒரு
மந்திரத்தை கந்தன்
ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன
மலை கந்தன் ஒரு
மந்திரத்தை தந்தையிடம்
சொன்ன மலை ஸ்வாமி
மலை ஸ்வாமி மலை

ஓம் ஓம் ஓம் என
வருவோர்க்கு நாம் என
துணையாவான் ஓம் ஓம்
என வருவோர்க்கு நாம்
என துணையாவான்
ஆவான்

வா என
அழைக்காமல் வா
வா என அழைக்காமல்
ஓம் வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான்
வருகின்ற மகனாவான்
வா வா வா என்று
அழைக்காமல் வருகின்ற
மகனாவான் வருகின்ற
மகனாவான் வருகின்ற
மகனாவான்

தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த
பிள்ளை சொன்னது தமிழ்
வேதம் தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை சொன்னது
தமிழ் வேதம் சொன்னது
தமிழ் வேதம் தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை சொன்னது
தமிழ் வேதம் சொன்னது
தமிழ் வேதம்


சொன்னதை
அறிந்தவற்கு சொன்னதை
அறிந்தவற்கு ஸ்வாமிநாதன்
சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை
அறிந்தவற்கு சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் நன்மைகள்
உருவாகும் நன்மைகள்
உருவாகும்

நாடறியும் நூறு
மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நாடறியும்
நூறு மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை

கந்தன் ஒரு
மந்திரத்தை கந்தன்
ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன
மலை கந்தன் ஒரு
மந்திரத்தை தந்தையிடம்
சொன்ன மலை ஸ்வாமி
மலை ஸ்வாமி மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி
மலை