Naadu Sezhithida Naalum Uzhaithida |
---|
நாடு செழித்திட நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
நாடு செழித்திட நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
எந்த நாளும் சமரச வாழ்வு நிலை பெற
நல்ல குணம் வேண்டும்
சொந்த நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
நாளும் சமரச வாழ்வு நிலை பெற
நல்ல குணம் வேண்டும்
சொந்த நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
இதய நேர்மையும் இரக்கமும் சீலமும்
இணையில்லாத நல் ஈகையும் வேண்டும்
இதய நேர்மையும் இரக்கமும் சீலமும்
இணையில்லாத நல் ஈகையும் வேண்டும்
இதையறிந்து நீதி செய்யும்
இயல்பு கொண்ட அவனே
இதையறிந்து நீதி செய்யும்
இயல்பு கொண்ட அவனே
இன்பஜோதி அன்பின் மேதை
என்றே பூமி புகழ்ந்திடும்
தாய் நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
சொல்லுடனே செய்கையிலும்
ஒரு நிலையாகிய
நல்லவர் யாவருமே துயர்படலாமா
சொல்லுடனே செய்கையிலும்
ஒரு நிலையாகிய
நல்லவர் யாவருமே துயர்படலாமா
சூதுகள் வாதுகள் ஏதுமே இல்லாமல்
சூதுகள் வாதுகள் ஏதுமே இல்லாமல்
அன்னிய மாதர் மீது வீணாசை கொள்ளாமல்
அன்னிய மாதர் மீது வீணாசை கொள்ளாமல்
நாடு செழித்திட நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
சோதர சோதரியின் பாசத்தை மறந்து
நீதியை மாய்ப்பது முறையாகுமா
சோதர சோதரியின் பாசத்தை மறந்து
நீதியை மாய்ப்பது முறையாகுமா
அது நியாயமா ஆஆஆஆஅ
அது நியாயமா
அற்ப சகவாச தோஷமா
கர்வமே ஆகுமா நியாயமா
அற்ப சகவாச தோஷமா
கர்வமே ஆகுமா நியாயமா
அடக்கமாக இருக்க வேண்டும் இனிதாய்
நேர் தடத்தை நோக்கி
நடக்க வேண்டும் மனிதா
அடக்கமாக இருக்க வேண்டும் இனிதாய்
நேர் தடத்தை நோக்கி
நடக்க வேண்டும் மனிதா
அதற்கு ஈடு எதுவுமில்லை
நன்றாய் யோசி நமதொரு
தாய்நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
எந்த நாளும் சமரச வாழ்வு நிலை பெற
நல்ல குணம் வேண்டும்
சொந்த நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்