Naalai Kalai Neril Varuvala

Naalai Kalai Neril Varuvala Song Lyrics In English


நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா

ஆஆஆஅஆஅ
ஆஅஆஆஅஆஅ
சம் சம் சம் சம்
சம் சம் சம் சம் ரரரரா

நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா

மம்மியிடம்
சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு
வம்பில் என்னை
மாட்டி விடுவாளா
தாட்சாயணி தயங் காட்டு நீ
தாட்சாயணி தயங் காட்டு நீ

நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா

ஏ ஹே ஹேய்
ஏ ஹே ஹேய்

கிள்ளாதே ஓ
நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ
என்னை தள்ளாதே

கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த
காதல் பூவை கிள்ளாதே
தள்ளாதே என் கனவை
கொன்று சோகக் கடலில் தள்ளாதே


சொல்வாயா என்
காதல் மன்னன் நீதான்
என்று சொல்லுவாயா
இல்லை கண்ணீருக்குள்
என்னை தள்ளி காணமல் போவாயா
தாட்சாயணிகொஞ்சம் தயங் காட்டு நீ
தாட்சாயணிதயங் காட்டு நீ

நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா

ஏ ஹே ஹேய்
ஏ ஹே ஹேய்
எஹே எஹே ஏ ஹே ஹேய்
எஹே எஹே ஏ ஹே ஹேய்

போகாதே ஓவிட்டு போகாதே
மூடாதே ஓகண்கள் மூடாதே
போகாதே என் நெஞ்சுக்குள்ளே
நஞ்சை விட்டு போகாதே
மூடாதே என் கண்ணுக்குள்ளே
முல்லை வைத்து மூடாதே

ஒன்றும் வேண்டாம்
இந்த வானம் பூமி
வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற
ஓர் வார்த்தைதான் வேண்டும்
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ

நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா

மம்மியிடம்
சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு
வம்பில் என்னை
மாட்டி விடுவாளா
தாட்சாயணி தயங் காட்டு நீ
தாட்சாயணி தயங் காட்டு நீ