Naalai Muthal Unakkagave |
---|
ஆஅஆஆஅஆஹ்
ஆஆஆஆஹ்
ஆஅஆஆஅஆஹ்
ஆஆஆஆஹ்
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோஓஓ
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
விரல்களில் நானே
கண்ணா உன் வேங்குழல்தானே
விரல்களில் நானே
கண்ணா உன் வேங்குழல்தானே
இசை மழையாய் பொழிவதற்கும்
திசைகளெல்லாம் புகழ்வதற்கும்
நீதானே காரணம்
வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்
வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்
வேரை பறிப்பதழகோ
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோஓஓ
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனேஓ
ஆஅஆஆஎன் கண்ணனே
மழை தரும் மேகம்
நீங்காமல் மறைக்கின்ற நேரம்
மழை தரும் மேகம்
நீங்காமல் மறைக்கின்ற நேரம்
நிலவு முகம் சிரிப்பதில்லை
நினைவுகளும் இனிப்பதில்லை
அறியாயோ கண்ணனே
உனக்கிதில் சந்தோஷம் தேவையோ
உனக்கிதில் சந்தோஷம் தேவையோ
உள்ளம் உருகவில்லையோ
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
ஆஅஆஆஆஆஆஆஆ