Naalellaam Nalla Naalu |
|---|
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
தங்கக் குடமோ சுகம் தங்கும் இடமோ
உன் அங்கம் எங்கும் இரவுப் படமோ ஹே
எந்தன் செலவோ இவள் உந்தன் வரவோ
மலர்ப் பந்தை அள்ளச் சொல்லித் தரவோ
விட்டுத் தள்ளு வந்து ஒட்டிக் கொள்ளு
தினம் கட்டிக் கொள்ளு என்னையே
ரத்தத் தாரா ரர ரதத் தாத்த தா
தினம் கட்டிகொள்ளு என்னையே
காணாத கோலங்கள்
காதல் வாழ்த்துப் பாடும்
காலம் வீணே போகாது
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
பட்டுத் துகிலே ஒரு கட்டில் குயிலே
எனை மெத்தை என்று எண்ணித் துயிலே ஹே
மொத்தம் எதிலே அதை முத்தம் எதிலே
அந்த வித்தை முற்றும் கற்ற பதிலே
சின்னஞ்சிறுசு இது இன்னும் இளசு
எனை பின்னிக் கொள்ளும் வயசு
ரூரூ ரூரூ ரூ ரூரூ ரூரூ
துரு ருத்துத் துருத் துத்து துரு துருதுரு
பப்ப பபபப பபபப
ஒரு ஊஞ்சல் சேர்ந்தாட
நாளும் நாளும் தேடும்
தீபம் ஏற்றும் தேவன் நீயே
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
இருவர் : லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா
லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா
