Naalu Mathangal |
---|
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
என் எண்ணங்கள்
கான வடிவம்
பொன்னான மேக வடிவம்
சங்கீத ராக வடிவம்
சந்தோஷ நாத வடிவம்
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
என்னை அந்நாளில் பார்த்தாலும் அமராவதி
மேனி யமுனா நதி நானே மதனாரதி
என்னை கவியாக பார்த்தாலும் இளமாங்கனி
எழில் கலைமாமணி உந்தன் மனமோகினி
மாதவி என்றும் மான்விழி என்றும்
கூறிய கவி உண்டு
மன்னவனோடு மங்கையர் திலகம்
என்பவர் சிலர் உண்டு
என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன்
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
என் எண்ணங்கள்
கான வடிவம்
பொன்னான மேக வடிவம்
சங்கீத ராக வடிவம்
சந்தோஷ நாத வடிவம்
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
இங்கு சிங்கார பூந்தோப்பு நடக்கின்றது
மெல்ல சிரிக்கின்றது உன்னை அழைக்கின்றது
இவள் செந்தூரம் உனக்காக ஜொலிக்கின்றது
கலை வடிக்கின்றது தன்னை கொடுக்கின்றது
ஜோடிகளாக சேர்ந்ததும் என்னை
ஆடுக பந்தாக
நாளைய உலகில் நாமிரு பேர்தான்
வாழ்வது ஒன்றாக
என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன்
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
என் எண்ணங்கள்
கான வடிவம்
பொன்னான மேக வடிவம்
சங்கீத ராக வடிவம்
சந்தோஷ நாத வடிவம்
நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
லால லால லால லாலலாலா
லால லால லால லா
லால லால லால லாலலாலா
லால லால லால லா