Naam Iruvarum Sugam |
---|
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோஓஓஓ
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோஓஓஓ
ஊரறிந்த சாத்திரங்கள் நானறிந்தது
உன்னிடத்தில் சொல்வதற்கு ஆசை வந்தது
நேரம் பார்த்து காத்திருந்தேன் நேரம் வந்தது
நேற்றுத்தானே எனக்குக்கூட பருவம் வந்தது
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ
என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
முன்னிருந்த உடலைப் பார்த்து மோகம் வந்தது
மூடி வைத்த ஆடைகூட ஆசை கொண்டது
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
அர்த்தமற்ற வார்த்தை சொல்லி
பழகிப் பார்க்கலாம்
அமைதியான உலகில் கொஞ்சம்
ஆடிப் பார்க்கலாம்
சொல்லச் சொல்லி இனிக்கும் வண்ணம்
தொடர்ந்து போகலாம்
சொர்க்கவாசல் என்னவென்று
தேடிப் பார்க்கலாம்
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ