Naan Aathankarai |
---|
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
மனம் எங்கும் நிழலாடும்
மஹராசன் நினைவாகும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
நன்னான தத்தாத நன்னான தத்தா
நன்னான தத்தாத நன்னான தத்தா
பிரிவென்னும் முள்ளை கொண்டு
இதயத்தில் உள்ளே தெச்சா
நரகத்தில் துயரம் அள்ளி பாடும் உள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பிரிவென்னும் முள்ளை கொண்டு
ல ல ல ல
இதயத்தில் உள்ளே தெச்சா
ல ல ல ல
நரகத்தில் துயரம் அள்ளி பாடும் உள்ளம்
நீலமணி விழியை பார்த்து
நீயும் சொன்ன கதையும் நூறு
நீலமணி விழியை பார்த்து
நீயும் சொன்ன கதையும் நூறு
நிழலில் கூட நீயா தெரிஞ்சா
நான் படுத்தா தூக்கம் வரல
பாய் விரிச்சா தூக்கம் இல்லே
நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
ம ம ம ப ப ப ம ம ம ப ப
ம ம ம ப ப ப ம ம ம ப ப
காட்டுக்குள் கெடக்கும் சருகு
கால் பட்டா சத்தம் தருது
நெஞ்சுக்குள் நடந்தா ஐயா ஏதோ நாதம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காட்டுக்குள் கெடக்கும் சருகு
ல ல ல ல
கால் பட்டா சத்தம் தருது
ல ல ல ல
நெஞ்சுக்குள் நடந்தா ஐயா ஏதோ நாதம்
பாதத்த எங்கோ வெச்சேன்
பாசத்த இங்கே வெச்சேன்
பாதத்த எங்கோ வெச்சேன்
பாசத்த இங்கே வெச்சேன்
பூவத்தான் வைக்க மறந்தேன்
பூவாய் நான் வாடி போனேன்
பூவாய் நான் வாடி போனேன்
நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
மனம் எங்கும் நிழலாடும்
மஹராசன் நினைவாகும்
மனம் எங்கும் நிழலாடும்
மஹராசன் நினைவாகும்