Naan Azhutha Enna Siricha Enna |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
நான் அழுதா என்ன ஹாஹாஹாஹா
நான் சிரிச்சா என்ன ஹாஹாஹாஹா
எல்லாம் ஒண்ணுதான்
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் வாழ்வே
குருடன் கண்ணுதான்
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் வாழ்வே
குருடன் கண்ணுதான்
பொண்டாட்டியா இல்ல புள்ளக் குட்டியா
அட போடா நானொரு தனிக்கட்ட
ஒரு பொண்டாட்டியா இல்ல புள்ளக் குட்டியா
அட போடா நானொரு தனிக்கட்ட
சாமி பொல்லாதவன் புத்தி இல்லாதவன்
சாமி பொல்லாதவன் புத்தி இல்லாதவன்
அவன் போட்டான் எனக்கொரு கால்கட்ட
அப்ப குடியும் குடித்தனமும் இருந்தது எனக்கு
குடி மட்டும் இருக்கட்டும் குடித்தனம் எதுக்கு
அப்ப உறவும் உரிமைகளும் இருந்தது எனக்கு
உரிமையை இழந்தபின் உறவுகள் எதுக்கு
நான் கல்யாணம் பண்ணியும் சன்யாசி
என்ன காரணம் தெரியல என் ராசி
நான் கல்யாணம் பண்ணியும் சன்யாசி
என்ன காரணம் தெரியல என் ராசி
என்ன காரணம் தெரியல என் ராசி
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் வாழ்வே
குருடன் கண்ணுதான்
வாழ்நாள் வரை தினம் தீர்த்த யாத்திரை
சொல்லப் போனால் நானொரு வேதாந்தி
இனி வாழ்நாள் வரை தினம் தீர்த்த யாத்திரை
சொல்லப் போனால் நானொரு வேதாந்தி
என் கையோடுதான் மது கிண்ணம் ஒன்றுதான்
என் கையோடுதான் மது கிண்ணம் ஒன்றுதான்
இதை பார்த்தே எனக்கொரு மனசாந்தி
எந்த கவிஞன் கலைஞனுக்கும் கவலைகள் இருக்கும்
இந்த மயக்கத்தில் விழுந்ததும் அமைதியும் கிடைக்கும்
அந்த கதையில் எழுதி வைத்த விதிபடி நடக்கும்
நடப்பது நடக்கட்டும் அதிலென்ன வருத்தம்
நான் சங்கீதம் பாடுறேன் எதுக்காக
நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக
நான் சங்கீதம் பாடுறேன் எதுக்காக
நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக
நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் ஆ ஆ ஆஆ
குருடன் கண்ணுதான்