Naan Ennum |
---|
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
லலலலா லலலலா லலலலா லலா
லலலலா லலலலா லலலலா லலா
லலலலா லலலலா லலலலா லலா
லலலலா லலலலா லலலலா லலா
நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம்
அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை
அந்த நாள்
அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் எண்ணும் பொழுதுனா
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
என்னைச் சேர்க்கின்றதோ
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
என்னைச் சேர்க்கின்றதோ நெஞ்சிலே
ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளம் கீற்றினிலே
அம்மம்மாஆஆஆ
அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ