Naan Eppodhu Pennanen

Naan Eppodhu Pennanen Song Lyrics In English


என் இதயம்
கண்களில் வந்து
இமையை துடித்தது
ஏனோ நான் எப்போது

நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

முதல் புன்னகை
பூத்தது அப்போதா முதல்
வார்த்தை பேசினாய் அப்போதா

அகல் விளக்குகள்
ஏற்றிய திருநாளில் உன்னை
தேவதை என்றான் அப்போதா

என் உறக்கத்தில்
நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல்
வேர்த்ததே அப்போதா

நீ எங்கோ நின்று
பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன்
அப்போதா

நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்

அட யாரும்
இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும்
காத்திருந்தேன் ஒரு
அலையாய் நீயும் வந்து
விடு என்னை உன்னில்
கொண்டு சென்று விடு


நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை
பாய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும்
தெரிந்ததே அப்போதா

என் விழிகள்
மெதுவாய் திறக்கச்
சொல்லி இமை
விண்ணப்பம் போட்டதே
அப்போதா

உன் மெல்லிய
மீசை படுவது போல்
நான் குளிக்கையில்
உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ