Naan Kanda Kanavinil |
---|
ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன
ஜன ஜிஞ்சன ஜிஞ்சன
நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ
ஆஹா நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ
அம்மம்மா
எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது
வரும் வரும்
தன்னை தான்
மறந்தது மனம் மனம்
உன்னைத்தான் நினைத்தது
தினம் தினம்
ஆஹா நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ
பந்து போல்
எனை எடுத்து தன்
பக்கம் வைத்தானோ
பந்து போல் எனை
எடுத்து தன் பக்கம்
வைத்தானோ
பகல் வருகின்ற
வரையில் புரிகின்ற
மொழியில் பாடத்தைச்
சொன்னானோ
ஆகட்டும்
ஆகட்டும் என்றது
என்மேனி ஆனந்தம்
ஆரம்பம் கண்டது
பொன்மேனி
அம்மம்மா
எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது
வரும் வரும்
தன்னை தான்
மறந்தது மனம் மனம்
உன்னைத்தான் நினைத்தது
தினம் தினம்
ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
என்னவேண்டும்
என நினைத்து என்
நெஞ்சைத்தொட்டானோ
என்னவேண்டும்
என நினைத்து என்
நெஞ்சைத்தொட்டானோ
இவள் மயக்கத்தில்
கொஞ்சம் மிதக்கட்டும்
என்றே முத்திரை
இட்டானோ
ஏய் மிஸ்டர்
ஏய் மிஸ்டர் உனக்கிது
கிட்டாது ஓ மிஸ்டர் ஓ
மிஸ்டர் கைகளுக்கெட்டாது
அம்மம்மா
எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது
வரும் வரும்
தன்னை தான்
மறந்தது மனம் மனம்
உன்னைத்தான் நினைத்தது
தினம் தினம்
யாயாயா
நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ
ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன