Naan Oru Kadhanayagi |
---|
நான் ஒரு கதாநாயகி
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்
மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
மெல்லிடையால்
ஒரு பிள்ளை பெற்றதும்
முனிவன் வெறுத்ததும்
முறை இல்லை
ஊருக்கு சொன்னால்
ஊரார் சிரிப்பார்
உனக்கே சொன்னேன் விதியில்லை
நான் உனக்கே சொன்னேன்
விதியில்லை
அவள் ஒரு கதாநாயகி
அவள் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
அவள் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்
ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
ஆத்திரகாரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
ஆத்திர காரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
தாயாகாத
பெண்களுக்கெல்லாம்
தாய்மை தருவது உன்னருளோ
தாய்மை தருவது உன்னருளோ
அவள் ஒரு கதாநாயகி
ம்ம்நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்