Naan Oru Kanni Ponnu |
---|
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
அண்ணே இல்லை ஒரு தம்பி இல்லை
சொத்திருந்தும் ஒரு சொகமும் இல்ல
நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்
நீங்க செய்யுறத செஞ்சிடுங்க
உங்க கிட்ட சொல்லுறத சொல்லிப்புட்டேன்
நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க
நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
தேக்குமர தூண் போலவே
வளர்ந்த தென்மதுர ஆண் சிங்கமே
பாக்குமர தூண் போலவே
கழுத்த பாக்கையிலே தேன் ஊறுமே
உன்னப்போல் மாப்பிள்ளை
ஊருல இல்லையே
என்னப்போல் பொண்ணுக்கு
உன்னால தொல்லையே
மணக்கும் பொன்னான மாரழக கண்டாலே
மயக்கம் தோணாதோ பெண்களுக்கு தன்னாலே
மாமா அட பீமா தொடலாமா
இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
லால லா லாலால லா
லலலால லா லாலா லா ல லா
ஆத்துப் பக்கம் நீ வாறியா
எனக்கு அன்பாலே நீ பாரய்யா
தோப்பு பக்கம் நீ வாறியா
நானும் சொன்னபடி நீ செய்வியா
காதுல பூவத்தான்
வாங்கி நா வெக்கவா
கையில வளையல வாங்கி நா போடவா
உன்ன விட்டாலே மாலையிட ஆளேது
உருகி போனாளே உன்னாலே பூமாது
ராஜா எனப் பாரு இதக் கேளு
இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
ஆலால லா லாலால லா
லலலால லா லாலா லா ல லா