Naan Paattu Ondru Paada |
---|
ஆஅஆஆஆ
அஆஆஆ
அஹஹாஆஆஆ
நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா
ஒரு புறம் களியாட்டம்
மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும்
இடையினில் அரங்கேற்றம்
நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா
எல்லோரும் இங்கே வந்து
நல்வாழ்த்து கூற
என்னுள்ளம் எங்கோ இன்று
திசை மாறி வாட
ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ
விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ
ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன்
கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா
முள்வேலி பூவை சுற்றி
முளைத்தாலும் கூட
இதமான வாசம் வீசும்
இளந்தென்றல் நாட
சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ
மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ
ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம்
நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா
ஒரு புறம் களியாட்டம்
மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும்
இடையினில் அரங்கேற்றம்
நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா