Naan Sonnal Kelamma Duet |
---|
நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓஎன்னாசை கிளியே
நீ வா என்னாசை கிளியே
என் மேல் கோபமா
ஏதோ தாபமா
ஓஎன்னாசை கிளியே
பதில் தா என்னாசை கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
நீ சொன்னால் போதுமா
பெண்ணால் ஆகுமா
ஓஎன்னாசை கிளியே
தள்ளிப்போ என்னாசை கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு ஏன் என் மீது பழியே
பந்தல்கால் எப்பவோ
ஓ ஓஓ பத்திரிகை அச்சிடவோ
பக்கம் நான் நிற்கவோ
ஓ ஓஓ பூமுடித்து பொட்டிடவோ
மத்தளங்கள் கொட்டும்
நீ மஞ்சள் தாலி கட்டும்
திருநாள் வரக்கூடும்
ராத்திரி அடி நித்தம் நித்தம்
இதழ் வார்த்திடும்
பல முத்தம் முத்தம்
காலம் நேரம் கூடலாம்
கல்யாணக்கோலம் கொண்டாடலாம்
நீ சொன்னால் போதுமா
பெண்ணால் ஆகுமா
ஓஎன்னாசை கிளியே
தள்ளிப்போ என்னாசை கிளியே
ஏய்என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு ஏன் என் மீது பழியே
நான் காவல் மீறக் கூடுமா
மழையில் குயிலும் பாடுமா
நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓஎன்னாசை கிளியே
நீ வா என்னாசை கிளியேஹேஹேஏ
மெல்லத்தான் தொட்டுக்கோ
ஓ ஓஓ தென்பழனி சந்தனத்தை
மாலையாய் கட்டிக்கோ
ஓ ஓஓதென்மதுரை மல்லிகையை
கை இரண்டும் அள்ள
நீ சம்மதமும் சொல்ல
கிடைத்தால் விடுவேனா
பூமகள்
உந்தன் சொந்தம் சொந்தம்
ஒன்று சேர்ந்தபின்
புது சந்தம் சந்தம்
காலை மாலை கேட்கிறேன்
கண்ணா உன் பாட்டுக் கச்சேரிதான்
நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓஎன்னாசை கிளியே
நீ வா என்னாசை கிளியே
ஏய்என் மேல் கோபமா
ஏதோ தாபமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு ஏன் என் மீது பழியே
நான் காவல் மீறக் கூடுமா
மழையில் குயிலும் பாடுமா
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி
நீ சொன்னால் போதுமா
பெண்ணால் ஆகுமா
ஓஎன்னாசை கிளியே
தள்ளிப்போ என்னாசை கிளியே