Naan Sonnal Theeruma

Naan Sonnal Theeruma Song Lyrics In English


நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே
உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா
ஓஎன்னாசை கிளியே
நீ சொல் என்னோடு தனியே
சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்
கடல் நீர் காய்ந்து போகுமா

நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே

உன்னைப் போல் மண்ணிலே
ஓ ஓஓஎத்தனையோ மக்கள் உண்டு
சொல்லத்தான் நெஞ்சிலே
ஓ ஓஓஎத்தனையோ துக்கம் உண்டு

கை விளக்கு என்று
தன்னம்பிக்கையை
கொண்டு நடந்தால் நலம் கூடும்
வாழ்ந்திடு உன்னை நம்பி நம்பி
மண்ணில் வீழ்வதோ மனம் வெம்பி வெம்பி
{நாளை}காலதேவன் கையிலே
நம்பிக்கைத்தானே நம் கையிலே

நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே
சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்
கடல் நீர் காய்ந்து போகுமா

நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே


என்றுமே அன்புடன்
ஓ ஓஓஇந்த மனம் உன்னிடத்தில்
துன்பமே மிஞ்சினால்
ஓ ஓஓதந்துவிடு என்னிடத்தில்

வஞ்சி மகள் இன்று
பின் வந்த நிழல் என்று
நினைத்தால் ஆகாதோ
யாவிலும் சம பங்கு பங்கு
என ஏற்பவள் துணை இங்கு இங்கு
வாழும் காலம் வாழுவேன்
உன்னோடு சேர்ந்து பண் பாடுவேன்

நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே
உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா
ஓஎன்னாசை கிளியே
நீ சொல் என்னோடு தனியே
சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்
கடல் நீர் காய்ந்து போகுமா

நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே