Naan Unnai Dhinamum Ninaikiren |
---|
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
என்னோடு உன்னை
பற்றி தினமும் பேசினேன்
உன் முன்னே உள்ளத்தினை
மறைக்கிறேன் நீ இல்லா
உலகத்தை நினைத்து பாா்க்கிறேன்
எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
நங்கூரமே நீ போட்டு
ஏன் நீங்காமல் என் நெஞ்சில்
பாய்ந்தாய் ரங்கோலியின்
வண்ணங்களை கண்ணீாில்
ஏன் தூவினாய்
நான் பயணம்
போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்கிறாய்
உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
சூறாவளி காற்றாகவே
உன் நியாபகம் சுழற்றி அடிக்கும்
தீரா வலி நெஞ்சோடு தான்
என் காதலும் வாழ்ந்திடும்
என் பெயரை
யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்
நம் பெயரை ஒன்று சோ்க்கவே
உன்னை நானும் கேட்கிறேன்