நானாக நான் இருந்தேன் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Sarathkumar, Laila Mehdin | ||
Movie | Gambeeram | ||
Music By | Mani Sharma | ||
Lyric By | Kabilan | ||
Singers | Vijay Yesudas, Sujatha Mohan | ||
Year | 2004 |
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ
ஆலமரம் போலவெய் இருந்தேன் அடி
ஒரு வாழை மரம் சையுந்ததால் வளைந்தேன் அடி
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
ஒரு யாசகம் கேட்டு
உந்தன் வாசல்வந்து காத்து நின்றேன்
சிறு பார்வையே பாத்து
என்னை சேர்த்து கொள்வாயோ
குருத்து ஓலையாய் நானும்
உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் அட
மா இலை என
நீ சேர்த்து கொள்வாயோ
தூரிகை உதடு நீதான்
காகிதம் கன்னம் நாந்தான்
இரவும் பகலும் எழுதுதேன் டா
வானத்தை பார்க்கும் பூ நீ
பூமியில் வாழும் வேர் நான்
வேரும் பூவும் வேறு இல்லை
கிணற்றில் தண்ணீர் எடுகையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
நிற்க்கும் பொது கேட்டகின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நாடாகும் பொது
கேட்க்கின்ற கொலுசு ஓசை நான்
ஒரு வாலிப சிங்கம்
அதன் காட்டுக்கு உள்ளே ஓடி வந்து
சிறு புன்னகை செயுதை
நான் பூனை ஆனேனே
ஒரு தாமரை பூ நான்
அதில் உள்ள இதழ் அத்தனையும்
உன் பேரை இனி பேசும்
அந்த ஓசை கேட்டையோ
சத்தங்கள் கூட இன்று
சங்கீதம் ஆகும் அடி
வலை ஓசை சொன்னேனே
ஏழு வண்ண வானவில்
மண் மீது வழுதடா
உந்தன் கையின் ரேகை சொன்னேனே
நிற்க்கும் பொது கேட்டகின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நாடாகும் பொது
கேட்க்கின்ற கொலுசு ஓசை நான்
கிணற்றில் தண்ணீர் எடுகையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ
ஆலமரம் போலவெய் இருந்தேன் அடி
ஒரு வாழை மரம் சையுந்ததால் வளைந்தேன் அடி
Naanaga Naan Irrunthen Song Lyrics from movie Gambeeram. Naanaga Naan Irrunthen song sung by Vijay Yesudas, Sujatha Mohan. Naanaga Naan Irrunthen Song Composed by Mani Sharma. Naanaga Naan Irrunthen Song Lyrics was Penned by Kabilan. Gambeeram movie cast Sarathkumar, Laila Mehdin in the lead role actor and actress. Gambeeram movie released on 2004