Naandhaane Engugiraen |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
ஆசை மேலே ஆசை வச்சு
அப்புறம்தான் காதலிச்சேன்
காதலிச்ச நாள் முதலா
கண்ணு ரெண்டும் உறங்கலையே
என்ன பாவம் செய்தேன் நானோ
என்னை இன்று வெறுப்பதேனோ
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
காலையிலே எழுந்து நானும்
பள்ளிச் செல்லும் நேரம் பார்த்து
துள்ளி ஓடி வந்தேன் கண்ணா
உன்னைப் பார்க்கத்தானே மன்னா
வண்ண வண்ண கனவுகள் வந்து
வாட்டுதய்யா என்னை இன்று
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே