Naane Varuven |
---|
தா ரா தாரரா
தார ரிரா ரா ரார் ரே
ஆ ரா ரா ஆ ராரா
ராரேரா ரா ரா ரா
ஆராரோ
உறவே நீ
தான் தாய் எனை
ஈன்றாய் வலிகளின்
ராகமே வாழ்க்கையா
வாராயோ வழி மறந்தே
நின்றேன் கரைகளை கடந்து
வா வளந்து வா நிலா உயிரே
ஆஆ ஆஆ
ஆஆ ஆ ஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
பூவே பூத்தேனே
என் தேன் அமுதே தாயை
தாலாட்டும் நீ என் சுகமே
வாகை பூவை போல நீ
மலர்வாய் ஓ வானின்
நீரை போல நான்
பொழிவேன் பூவே
நானே வருவேன்
முகமலர் வாடாதே முதல்
சுகமே யுக கனவே எந்தனுயிர்
நீதான் ஆராரோ உறவே நீ தான்
தாய் எனை ஈன்றாய் புயலினில்
பூப்பது வாழ்க்கைதான்
ஆராரோ வலி
மறந்தேன் இன்று
மரங்களின் பாரங்கள்
மலர்களில் நீங்கிடும்
உயிரே