Naangu Kaalamum |
---|
நான்கு காலமும் உனதாக
நான்கு காலமும் உனதாக
இந்த நாதன் நன்மையும் உனதாக
நான்கு காலமும் உனதாக
கோடைக் காலம் என
வசந்தக் காலம் என
மழைக் காலம் என
குளிரும் காலம் என
குளிரும் காலம் என
தோன்றும் பருவங்களில்
நான்கு காலமும் உனதாக
அம்மம்மா கோடை இது
நனையுதே ஆடை இது
கண்ணாளா என்னை நீ தொட வேண்டாம்
அம்மம்மா கோடை இது
நனையுதே ஆடை இது
கண்ணாளா என்னை நீ தொட வேண்டாம்
நீ காதல் என்னும் தீயை இன்று
மூட்டி விட்டு என்னை மட்டும
கை தொடாதே என்பது நியாயமா
நீ கை தொடாதே என்பது நியாயமா
விசிறி கொண்டு வீசவா
ஸ்அப்ப பப்பபா
ஸ்ஸ்அப்ப பப்பபா ஸ்ஸ்
விரகத் தீயை மூட்டவா
விசிறி கொண்டு வீசவா
விரகத் தீயை மூட்டவா
கொடுமையான கோடை நாளை
இனிமையாக மாற்றவா
இந்தக் கோடை நாளிலே ஏஏஏ
எங்கள் தலைவன் வாழ்கவே
இருவர் : எங்கள் தலைவன் வாழ்கவே
லலல லலல லலல லால லாலலலா
காகம ரிஸநிஸ ரிஸநிஸ நிபமப
ஆஹா ஆ ஆ ஆ
இருவர் : இது வசந்தக் காலம்
கோடிக் கோடி மலர்களிலே
பாடும் தென்றல் தழுவுதடி
கோடிக் கோடி மலர்களிலே
பாடும் தென்றல் தழுவுதடி
உள்ளங்கள் எங்கெங்கும்
எண்ணங்கள் வெள்ளங்கள்
இருவர் : வசந்தம் வாழ்கவே
எங்கள் தலைவன் வாழ்கவே
மைவண்ண மேகங்கள் பொன்னூஞ்சல்
பொன் வண்ண நீரோடை ராகங்கள்
கல்யாணம் கொண்டாடும் காலங்கள்
மண்ணுக்கு சுகமே
மழைக் காலம்
தவளை இசைக்கும் தனிக் காலம்
மண்ணுக்கு சுகமே
மழைக் காலம்
தவளை இசைக்கும் தனிக் காலம்
நதியிலே புது வெள்ளம்
நடந்து போகும் கலைக் கோலம்
அணைத்துக் கொள்வேன் சுகமாக
அதுவும் கொஞ்சம் பதமாக
அணைத்துக் கொள்வேன் சுகமாக
அதுவும் கொஞ்சம் பதமாக
மழை என நதி என
தலைவன் வாழ்க இனிதாக
ஸ்ஆஸ்ஆ
பனியிலும் குளிரிலும்
நடுங்குது நடுங்குது உடலெங்கும்
ஸ்ஆபருவமும் பருவமும்
கதகதப்பாகுது இதழெங்கும்
மூடிய பனியிலும் மூடட்டுமா
உன்னை மெதுவாக ஸ்மெதுவாக
செல்லெல்லாம் தடுமாற
நெஞ்செல்லாம் இதமாக
காதல் பொழியட்டுமே
எங்கள் வீட்டினிலே
காலம் மலரட்டுமே
எங்கள் நாட்டினிலே
இருவர் : தாயகம் வாழ்கவே
தலைவன் நீ வாழ்கவே