Naangu Kangal |
---|
நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
லட்சம் ஓசை
லட்சம் ஓசை காதில்
தாலாட்ட கோடி பூக்கள்
கோடி பூக்கள் உன்னில்
நான் பார்க்க
கண்கள் என்று
நான்கு எழுத்திலா காதல்
என்று மூன்று எழுத்தில்லா
ஆசை என்னும் ரெண்டு
எழுத்தில் கண்டேனே
இனியவளே
இனியவளே அழகழகாய்
பூத்தவளே இனியவளே
இனியவளே அழகழகாய்
பூத்தவளே
ஆ கொஞ்சம்
காதல் கொஞ்சம் நட்பு
தந்த முதல் பார்வை
கொஞ்சம் ஆசை கொஞ்சம்
அச்சம் கொண்ட முதல்
வார்த்தை
உன் இதழ்
ஈரத்தில் நான் பார்த்தா
உயிர் தரும் முதல் சுகம்
உன் இடையோரமாய்
லேசாக உரசுதே முதல்
நகம்
ஓ ஆசை
தடைகளை உடைக்குதே
ஆடை சூடிய முதல்
அலை
லட்சம்
முத்தங்கள் வைத்து
கொண்டாலும் மீண்டும்
முதல் ஆனது
நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
ஆஹா
ஓஹோ
ஆ சட்டை
பையில் பூட்டி வைத்த
முத்தம் சுகம்தானா
சாரல் நீரும் நான்
அணைத்த வெப்பம்
சுகம் தானா
பூக்களின் கதவுகள்
தானாக திறப்பதும் ஒரு
சுகம் பூ இதழ் பிரிவுகள்
தேனாக சுரப்பதும் ஒரு
சுகம்
தீண்டும் நேரங்கள்
தீர்ந்ததும் பார்க்கும்
பார்வையும் ஒரு சுகம்
வேர்வை நீர்
ஊற்ற பூக்கும் உன்
தேகம் சுத்தம் சுகமானதே
ஆ நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
லட்சம் ஓசை
லட்சம் ஓசை காதில்
தாலாட்ட கோடி பூக்கள்
கோடி பூக்கள் உன்னில்
நான் பார்க்க
கண்கள் என்று
நான்கு எழுத்திலா காதல்
என்று மூன்று எழுத்தில்லா
ஆசை என்னும் ரெண்டு
எழுத்தில் கண்டேனே
இனியவளே
ஆ
இனியவளே
ஆ
அழகழகாய்
ஆ
பூத்தவளே
ஆ
இனியவளே இனியவளே
ஆ
அழகழகாய் பூத்தவளே
ஆ