Naathamenum |
---|
ஹாஆஅஆஅஆ
ஆஆஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅ
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்ஆய்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்ஆய்
நாதமென்னும் கோவிலிலே
ம த நி த ச
ச நி த ம த ம க ரி
ம க ரி ச ம க ரி ச
த ம க ரி நி த ம
கமதநிச
இசையும் எனக்கிசையும்
தினம் என் மனம் தான் அதில் அசையும்
இசையும் எனக்கிசையும்
தினம் என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும்
நீ அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்ஆய்
நாதமென்னும் கோவிலிலே
ஆஅஆஅஹாஆஅ
ஆஅஆஅஹாஆஅ
விலையே எனக்கிலையே
தினம் வெறும் கதையானது கலையே
விலையே எனக்கிலையே
தினம் வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே
நான் அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே
ம த நி த ச
ச நி த ம த ம க ரி
ம க ரி ச ம க ரி ச
த ம க ரி நி த ம
கமதநிச
இறைவன் என ஒருவன்
என் இசையினில் மயங்கிட வருவான்
இறைவன் என ஒருவன்
என் இசையினில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் –
இன்று அவன்தான் உன்னைக் கொடுத்தான்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலேஏ
எண்ணெய் விட நீ கிடைத்தாய்ஆய்
நாதமென்னும் கோவிலிலே