Naathaswarangal |
---|
ஓஹோஹோ
ஆஹாஹாஹா
நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
ஐ லவ் யூ ஊஊஐ லவ் யூ
இரு : ஐ லவ் யூ ஊஊஐ லவ் யூ
நீயின்றி நானில்லை மானே
நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
பெண் சித்திரம் என் கண்களில்
உன் சொப்பனம்தான்
என் சிந்தையில் எந்நாளிலும்
நம் சங்கமம்தான்
உலகிலுள்ள நாள் வரை
உறவில் ஏது தேய்பிறை
தலைவன் கொண்ட தோள்களை
தழுவும் இந்த தாமரை
இளமை காணும்
ஆஹ்
இனிமை யாவும் என்னோடும் உன்னோடும்தான்
நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
என் பைங்கிளி உன் பொன் மொழி
ஓர் மந்திரம்தான்
நீ கிள்ளவும் தேன் அள்ளவும்
ஓர் மல்லிகை நான்
இளையராணி பூவுடல்
அலைகளாடும் பாற்கடல்
முடிவில்லாமல் நீந்தலாம்
மடியில் வாங்கி ஏந்தலாம்
இடைவிடாத தடை வராத
சந்தோஷம் சங்கீதம்தான்
நாதஸ்வரங்கள்
ஆஹா
வாழை மரங்கள்
ஆஹா
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
ஐ லவ் யூ ஊஊஐ லவ் யூ
இரு : ஐ லவ் யூ ஊஊஐ லவ் யூ
நீயின்றி நானில்லை கண்ணா
நாதஸ்வரங்கள்
ஆஹா
வாழை மரங்கள்
ஆஹா
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
இருவர் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது