Nadanthu Vantha

Nadanthu Vantha Song Lyrics In English


நடந்து வந்த பாதையிலேஏஏ நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

நடந்து வந்த பாதையிலேஏஏ நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில் வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில்

அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில் அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்

நடந்து வந்த பாதையிலேஏஏ நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாராஆஆஆ வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா

பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா


நடந்து வந்த பாதையிலேஏஏ நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி

மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி

நடந்து வந்த பாதையிலேஏஏ நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

நடந்து வந்த பாதையிலேஏஏஏ