Nadaya Ithu Nadaya |
---|
நடையாஇது நடையா
இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
அட முன்னால பாத்தா மூணு நாளைக்கு மூச்சு வராது
அவ முச்சந்தியில் இருந்தா வச்சு இருக்கும் பழந்தான்
எட்டூரு ஜில்லாவ கொத்தோட இழுக்குது
நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
சந்தைக்கு வந்த கூடை
வாங்கிக்க மாம்பழம் ரெண்டு
எப்போ நீ திங்கப்போறே
இது போலே அல்வா துண்டு
சிங்காரி கண்ணு ரெண்டும்
ஆஆஆஆஅஹ்ஹாஅஹ்ஹா
சிங்காரி கண்ணு ரெண்டும்
சிவகாசி மத்தாப்பூ
சுண்டித்தான் இழுக்குதப்பா
பொண்னோட அல்டாப்பு
அட தானா தளுக்குது பொண்ணு
இந்த ஊரே மயங்குது நின்னு
அட சும்மாவே வெட்டாதே
என் நெஞ்சை தட்டாதே மானே
நடையா
ஐய்ய்யோ
இது நடையா
யப்பப்பா
இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
யப்பா சிவனே
பிள்ளைக்குள் செல்லப் பிள்ளை உன் பேரை சொன்னாலே
சொல்லுக்கோர் செல்வம் என்று உண்டாகும் தன்னாலே
வந்தோரை வாழவைக்கும்ம்ம்ஆஆஆஆஹ்ஆ
வந்தோரை வாழவைக்கும்
ஸ்ரீ கிருஷ்ணா உன் கோயில்
தாய் போலே ஆதரிக்கும் கோமாதா என் காவல்
அட கோலாட்டம் தான் போட்டு
பாடு கோகுல கண்ணன் பாட்டு
அடி கோபால கோவிந்த நாமாவளி
சொல்லி ஆஆடு
நடையா ஐயோ ஐயோ
இது நடையா யப்பா யப்பா
இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது ஹஹ்ஹா
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
அட முன்னால பாத்தா மூணு நாளைக்கு மூச்சும்ஹூம்
முச்சந்தியில் இருந்தா வச்சு இருக்கும் பழந்தான்
எட்டூரு ஜில்லாவே கொத்தோட இழுக்குது
நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
எறங்காது எறங்காது ஹேஹேய்