Nadhiyil Aadum

Nadhiyil Aadum Song Lyrics In English


எஸ் ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி



ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅஆஆஆஆ
ஆஆஆஅஆஅஆஅ

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை

பாவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால்ஆஅஆஅ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும் போது
நீ துணைசோதனைஈ

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்




சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

உதய கானம்
போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே

இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்து கேட்குமே
ஒரு விளக்கு விழித்து
பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை
போடுமேபோதுமேஏஏ

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண் மற்றும்

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்