Nadhiyil Aadum |
---|
எஸ் ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅஆஆஆஆ
ஆஆஆஅஆஅஆஅ
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை
பாவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால்ஆஅஆஅ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும் போது
நீ துணைசோதனைஈ
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
உதய கானம்
போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்து கேட்குமே
ஒரு விளக்கு விழித்து
பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை
போடுமேபோதுமேஏஏ
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
ஆண் மற்றும்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்