Nalla Vaazhvu |
---|
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது
வீடெல்லாம் வெளங்க
குத்து வெளக்க ஏத்துங்க
கேடெல்லாம் வெலக
வண்ண மாலை சாத்துங்க
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
வீடு வாசல் தோட்டமுன்னு
வாழ்பவன பார்த்துப் புட்டா
வாய் பொளந்து வயிறு எரியும் ஊரு
தங்க நிழல் ஏதும் இன்றி
வாழ்ந்திருக்கப் பார்த்துப் புட்டா
தாளம் கொட்டி சிரிச்சிருக்கும் பாரு
ரெண்டும் கெட்ட ஊரு
ரெண்டும் கெட்ட ஊரு
தட்டுகெட்டு போகாம
ஒண்ண நம்பும் எண்ணம்
விட்டுப்புட்டு போகாம
நல்ல வழி தந்த சாமிக்கு
நன்றி என்ன சொல்ல
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது
சாமியே சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சாமி திந்தகத்தோம்
சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
சாமி திந்தகத்தோம்
சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
சாமி திந்தகத்தோம்
சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
எங்கே ஒரு பாதை
என தேடித் திரிந்தாள்
இங்கே உன் பாதை
என காட்டிக் கொடுப்பாள்
நாளும் நிலை மாறும்
இந்த பொய்யர் உலகில்
நீயே வந்து சேர்வாய்
இங்கு உண்மை வழியில்
ஏழைக் இறைவன்ம்ம்ம்ஆஆ
ஏழைக் இறைவன்
எங்கள் பந்தள ராஜனடா
ஏத்திப் புகழும்
எந்த சாதிக்கும் நேசனடா
உன் மலை ஏறும் மனுசனுக்கு
மண்ணில் வாழ்க்கை உண்டு
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது
வீடெல்லாம் வெளங்க
குத்து வெளக்க ஏத்துங்க
கேடெல்லாம் வெலக
வண்ண மாலை சாத்துங்க
நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது