Nallathai Naadu Ketkum |
---|
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
உன் மனம் எந்நாளும் போன் மனம் என்றாலே
தென்றல் போல நான் உன்னை தாலாட்டுவேன்
வஞ்சனை செய்தாலும் வம்புகள் பண்ணாலும்
தென்றல் அல்ல புயலென நானா காட்டுவேன்
பண்போடு வாழ்ந்திடு பல்லாண்டு பாடுவேன்
அன்போடு ஆயிரம் நல்வாழ்த்து கூறுவேன்
நல்லோர்க்கு ஏணியாய் நான் மாறுவேன்
இருவர் : நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்வழி சென்றாலே நேர் வழி நின்றாலே
துன்பங்கள் எல்லாமே தூளாகுமே
நட்டது பூவாகும் தொட்டது பொன்னாகும்
எண்ணியது எந்நாளும் கை கூடுமே
அன்றாடம் வேர்வையில் முன்னேற்றம் தேடலாம்
இல்லாமை என்பதே இல்லாமல் ஓடலாம்
பொன்னான வாழ்க்கையை நாம் காணலாம்
இருவர் : நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு
இருவர் : நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்