Nallathor Veenai Seidhe |
---|
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோஓ
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோஓ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
நில சுமை என வாழ்ந்திட
புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோஓ
விசையுறு பந்தினை போல்
ஆஆஆஅஆஆஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஆஆஅஆஅஆஆஅ
விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டிய படி செல்லும்
உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும்
உயிர் கேட்டேன்உயிர் கேட்டேன்
உயிர் கேட்டேன்ஏஏஏ
தசையினை தீ சுடினும்
சிவ சக்தியை பாடும்
நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோஓஓஓ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
ஆஅஆஅஆஅ