Nalveenai Naatham

Nalveenai Naatham Song Lyrics In English


நல் வீணை நாதம் என்னுள்ளம் கேட்கும்
பொல்லாத சோகம் என்னோடு போகும்
நல்லோரின் வாழ்த்து பொய்யாக ஆச்சே
பொல்லோரின் நீதி மெய்யாகி போச்சே
நீரின்றி வாழ்கின்ற நீராம்பல் இங்கே
வேரொடு நாம் கண்ட இன்பங்கள் எங்கே
பண்பாடும் வானம்பாடிகள் அன்று
பாடாத வானம்பாடி இன்று

அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே
வாழ்க்கையே புதிரானதே
இது ஏனென்று நீ சொல்வாயோ
நாளுமே துயரானதே
பழி பாவங்கள் சுமையானதே


அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே