Namachivayamena Solvome |
---|
நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நமசிவாயம் எனச் சொல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான்
ஹாஆஆஹாஆஆஆஆஆ
வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
ஹாஆஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில்
நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
மலைமகள் மகிழ்ந்திட மணங் கொண்டான்
அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
ஹாஆஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த
அன்னையை மார்பில் சூடியவன்
கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
ஹாஆஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
ஹாஆஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
ஹாஆஆஹாஆஆஆஆஆ
ஹாஆஆஹாஆஆஆஆஆ
நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
ஓம் நமசிவாய
ஹரி ஓம் நாராயணாய நமஹ