Nandhavana Kuyile – Ilayaraja |
---|
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் பிப்பீ பீப்பீப்பீ
பிபி பீப்பீ பீப்பீப்பீ
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
நடந்ததெல்லாம் கனவுதான்
கனவுக்கு ஏன் நீ அழுதாய்
நீ அழுதாய்
உதிர்ந்ததெல்லாம் சருகுதான்
வசந்த மகள் ஏன் அழுதாய்
எவரோடு எவர் வாழ்க்கை
அதை ஆண்டவன் எழுதி வைத்தான்
உறவென்ன வரவென்ன
அதை அவனே நடத்தி வைப்பான்
வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்
புரிந்து கொள் கண்ணே
வீண் சோகம் ஏனம்மா
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
நல்லதையே நினைக்கலாம்
நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு
சென்றதெல்லாம் மறக்கலாம்
இன்னும் இங்கே உறவிருக்கு
இது தேவன் அரசாங்கம்
இதில் யாருக்கும் துன்பம் இல்லை
அலை பாயும் மனம்தானே
இந்த மனிதற்கு பெரும் தொல்லை
தோளில் மாலை சூடவில்லை
சூடாத மாலை வீழ்ந்தால்
சோகம் ஏனம்மா
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு