Nandhavanathil |
---|
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆசையிருந்தால் அச்சம் விடு நீ
தொடை நடுங்கும் பூங்கொடியே
புயலொடு குலவிட மலருக்குத்
துணிவில்லையோ
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று
காதல் நிலவும் கட்டில் உறவும்
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கெனப் பிறந்தவள்
உனக்கிது சரிப்படுமா
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
பா பாபா பாபா பாபப் பாபா
பா பாபா பாபா பபப் பாபா
பபப் பபப் பாபாபா