Nandri Solla Unaku

Nandri Solla Unaku Song Lyrics In English


நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில்
கிடக்க நான்தான் விரும்புறேன்

நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே

ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு ஏன்மா
சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய்
சங்கமம்

செவ்விளனி நான்
குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன்
உயிா்தான்

கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்

இனிவரும் எந்தப்
பிறவியிலும் உனைச் சேர
காத்திருப்பேன்

விழிமூடும் இமை
போல விலகாமல்
வாழ்ந்திருப்பேன்

உன்னப் போல
தெய்வமில்ல உள்ளம்
போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனை
தான் எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்

என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

வங்கக் கடல்
ஆழமென்ன வல்லவா்கள்
கண்டதுண்டு அன்புக்கடல்
ஆழம் யாரும் கண்டதில்லையே


என்னுடைய நாயகனே
ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த
வானம் எல்லையே

எனக்கென வந்த
தேவதையே சாிபாதி
நீயல்லவா

நடக்கையில் உந்தன்
கூடவரும் நிழல் போலே
நானல்லவா

கண்ணன் கொண்ட
ராதையென ராமன் கொண்ட
சீதையென மடி சோ்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்

என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச

திருக்கோயில் வீடு
என்று விளக்கேத்த நீயும் வந்த

நோில் வந்த ஆண்டவனே