Nattu Vacha Roja |
---|
நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா
கட்டழக பார்த்த
கண்ணு தான்
ஒய்யாரே ஒய்யா
தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
ஒய்யாரே ஒய்யா
சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா
நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா
கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா
மானுக்கு
மேலழகு மயிலுக்கு
தான் வாலழகு
பெண்ணுக்கு எது
அழகு கூறு மச்சான்
மொத்தமா
அழகிருக்கு தனித்தனியா
சொல்லனுமா அம்மம்மா
பேரழக பிரிக்கணுமா
ஒத்திட வைக்கணும்
வந்திடும் பூமாசம் பொண்ணுதான்
ஆளானா நிச்சயம் கல்யாணம்
மேடை
ஒன்னு கட்டு
யம்மா யம்மா
மெல்ல தாளம்
கொட்டு
யம்மா யம்மா
நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா
கட்டழக பார்த்த
கண்ணு தான்
ஒய்யாரே ஒய்யா
தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
ஒய்யாரே ஒய்யா
வால வளைச்சி
அந்த வானவில்ல போட்டது
போல் நம்ம வளைச்சி
ஒண்ணா சேர்த்து புட்டான்
பூமி செழிச்சதுன்னா
பொன்ன அல்லி கொடுப்பது
போல் பொண்ண போல் சிரிச்சு
அவன் பார்த்து புட்டான்
இந்த பூ ஆளாச்சி
பொண்ணு இப்ப பூவாச்சி
அம்மன் கோயில் தேராச்சு
ஆடி வரும் நாலாச்சி
மேடை
ஒன்னு கட்டு
யம்மா யம்மா
மெல்ல தாளம்
கொட்டு
யம்மா யம்மா
ஓஹோ
நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா
கட்டழக பார்த்த
கண்ணு தான்
ஒய்யாரே ஒய்யா
தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
ஒய்யாரே ஒய்யா
சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா
நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா
கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா