Nee Dhooramaai

Nee Dhooramaai Song Lyrics In English


நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே

தீயை மூடி வைத்தால்
தெரியாமல் போய் விடுமா
தீமைகள் காலை சுற்றும்
பாம்பை சுற்றிடுமா

உண்மை புதைத்து வைத்தால்
மண்ணோடு போய் விடுமா
உள்ளே உறங்காமல்
ஊசிகள் குத்திடுமா

உன் சாபம் தொடர்ந்திடுமா
என் காலம் தொடங்கிடுமா

நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே


நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே

அன்பே என் பெயரை
அழகென்று சொல்வார்கள்
ஆனால் எனக்கென்று
உருவம் ஏதும் இல்லை

மௌனம் எந்தன் மொழி
என்றாலும் கூச்சல் வரும்
மனதில் என்னில் தானே
என்றும் யுத்தம் வரும்

என் வேட்கை வென்றிடுமா
உன் வாழ்க்கை வென்றிடுமா

நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே