Nee Indri |
---|
நீ இன்றி
கிடக்கும் இருக்கை
அருகே நெஞ்சம்
ஏனோ தவழுது
தவளை
கிணறாய் சுருங்கும்
உலகம் கொஞ்சம்
மெதுவாய் சுழலுது
சூழலின்
உள்ளே உறங்கும்
மீனாய் வகுப்பில்
நானும் இருக்கிறேன்
இறுக்கி பிடிக்கும்
உனது நினைவில் உறக்கம்
களைந்தேன் நீ எங்கே
எங்கே எங்கே
எங்கே ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ
ஓராண்டிலே
நேராதது விலகி
தவிக்கையில் நிகழ்வது
ஏன் ஏனோ உன்னை
காண்பேன் என இதயம்
துடிக்கையில் உணருகிறேன்
உனது சுவடுகள்
தொடருகிறேன் தொடங்கும்
இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில்
தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும்
வரையில் நீங்காது
அன்பே அன்பே
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ